இலக்கண ஆசிரியர்கள், இலக்கண நூல்கள் பற்றிய ஒருவரித் தகவல்கள்



1.அகத்தியரின் மாணவர்களின் எண்ணிக்கை 12.

2.அகத்தியர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு வேள்விக்குடிச் செப்பேடு.

3.ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு : கி. மு. 800 ஆம் ஆண்டின் தமிழ் எழுத்துகள் இடம்பெற்றன.

4. உரிச்சொல் நிகண்டு : ஆசிரியர் : காங்கேயர்.

5. உரிப்பொருள் என்று 'ஒழுக்கத்தை'த் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

6. தண்டி அலங்காரத்தின் ஆசிரியர் தண்டி.

7. தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை : 35 அணிகள்.

8. தண்டியலங்காரத்தின் மூல நூல் / ஆதார நூல் : காவ்யதர்சம்

9. தண்டியலங்கார் : காவியதர்சம். தண்டியலங்காரம்

10. தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினியார்.

11. பால் காட்டும் உருபு இல்லாத மொழி 'தெலுங்கு'