1.அகத்தியரின் மாணவர்களின் எண்ணிக்கை 12.
2.அகத்தியர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு வேள்விக்குடிச் செப்பேடு.
3.ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு : கி. மு. 800 ஆம் ஆண்டின் தமிழ் எழுத்துகள் இடம்பெற்றன.
4. உரிச்சொல் நிகண்டு : ஆசிரியர் : காங்கேயர்.
5. உரிப்பொருள் என்று 'ஒழுக்கத்தை'த் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
6. தண்டி அலங்காரத்தின் ஆசிரியர் தண்டி.
7. தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை : 35 அணிகள்.
8. தண்டியலங்காரத்தின் மூல நூல் / ஆதார நூல் : காவ்யதர்சம்
9. தண்டியலங்கார் : காவியதர்சம். தண்டியலங்காரம்
10. தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினியார்.
11. பால் காட்டும் உருபு இல்லாத மொழி 'தெலுங்கு'