பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
புறநானூற்றில் பாடியுள்ளவை : 56, 189, 395.
பாடல் உணர்த்தும் கருத்து : செல்வத்தைப் பிறர்க்குப் பயன்படுத்துவதே நல்லது.
திணை : பொதுவியல்.
துறை : பொருண்மொழிக் காஞ்சி.
பாடியவர் : மோசிகீரனார். திணை : பொதுவியல் : துறை : பொருண்மொழிக்காஞ்சி
பத்துப்பாட்டில் முதலாவது நூலாக அமைகிறது. புலவராற்றுப்படை, என்றும் முருகு என்றும் இந்நூல் அழைக்கப்படும். 317 அடிகளில் ஆசிரியப்பாவினால் அமைந்துள்ளது.
திணை : குறிஞ்சிக்கலி பாடியவர் : கபிலர். பா: வெண்டளை பிழையாமல் வந்த வெண்கலிப்பா கூற்று : தலைவி, தோழியிடம் கூறியது.
கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் (தமிழ்ப்பண்பு) அறிவித்தற்குப் பாடியது.
இயற்றியவர் : கடியலூர் உருத்திரங்கண்ணனார்