ஆசிரியர்த் தகுதித் தேர்வு
TNTET
உளவியல் கல்வி உளவியல்
1. எல்லாநிலைக் கல்வி நிறுவனங்களிலும் சமயப்பற்று நெடுநெறிக கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது
அ ) பிரகாசம் கமிஷன் ( 1959 )
ஆ ) கல்விக் கமிஷன் ( 1952 -53 )
இ ) கோத்தாரிக் கமிஷன் ( 1955 )
ஈ) A மற்றும் B
2. நம் நாட்டில் 1852 ஆம் ஆண்டில் அங்கிள் முறையில் கல்வி கற்பிக்கும் உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை
அ ) 85
ஆ ) 64
இ ) 52
ஈ) 79
3. கிராமப்புற மாணவர்களைவிட நகர்ப்புற மாணவர்கள் அதிகளவு பெற்றிருப்பது
அ ) செயல்
ஆ ) கவனம்
இ ) அறிவு
ஈ) நுண்ணறிவு
4. நினைவுகொஊர்தலில் முதல் நிலையாகக் கருதப்படுவது
அ ) கற்றல்
ஆ ) மனத்திருத்தல்
இ ) மீட்டுக் கொணர்தல்
ஈ) மீட்டுணர்தல்
5. Discovery Of The Child என்னும் புத்தகத்தை எழுதியவர்
அ ) புரோபெல்
ஆ ) மரியா மாண்டிசோரி
இ ) ரூசோ
ஈ) ஐவன் பாவ்லவ்
6. பியாஜேவின் விளக்கத்தின்படி குழந்தையிடம் ஏற்படும் அறிவுநிலை வளர்ச்சியின் முதல்நிலைப் புலன் உணர்வு
அ ) அறிவுநிலை வளர்ச்சி
ஆ ) இயக்க வளர்ச்சி நிலை
இ ) A மற்றும் B
ஈ) இவற்றுள் எதுவுமில்லை.
7. கற்றல் சிறப்பாக அமைய வேண்டுமானால்,
அ ) கற்க வேண்டும் என்ற ஈடுபாடும் விருப்பமும் இருக்க வேண்டும்
ஆ ) வகுப்பறைக்கு வரும் மாணவன் கல்வியில் ஆர்வத்துடனும் நாட்டத்துடனும் வருதல் வேண்டும்.
இ ) ஒருவனது உடல் உள்ளம் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
ஈ) இவை அனைத்தும்.
8. குழந்தைகள் எந்தச் சூழலில், எக்கலாச்சாரத்தின் வளர்க்கப்படுகின்றனரோ அதே கலாச்சாரத்தில் பெறப்படுவது
அ ) நோக்கல்
ஆ ) செயல்
இ ) கவனம்
ஈ) ஆளுமை
9. குழந்தைகள் பெற்றோர்களைப் போன்றே உடல் வளப் பண்புகளையும் குணங்களையும் நடத்தை முறைகளையும் கொண்டுள்ளனர் எனில், அதற்கு காரணம்
அ ) நடத்தை
ஆ ) சூழ்நிலை
இ ) மரபுநிலை
ஈ) ஆற்றல்
8. குழந்தைகள் எந்தச் சூழலில், எக்கலாச்சாரத்தின் வளர்க்கப்படுகின்றனரோ அதே கலாச்சாரத்தில் பெறப்படுவது
அ ) நோக்கல்
ஆ ) செயல்
இ ) கவனம்
ஈ) ஆளுமை
9. குழந்தைகள் பெற்றோர்களைப் போன்றே உடல் வளப் பண்புகளையும் குணங்களையும் நடத்தை முறைகளையும் கொண்டுள்ளனர் எனில், அதற்கு காரணம்
அ ) நடத்தை
ஆ ) சூழ்நிலை
இ ) மரபுநிலை
ஈ) ஆற்றல்
10. ஐந்தாம் வகுப்பிலுள்ள தனித்து ஒதுக்கப்பட்ட குழந்தை நிறைவு செய்து கொள்ள வேண்டியது
அ ) உடலியல் தேவை
ஆ ) சமூக உறவுத் தேவை
இ ) தன்மதிப்புத் தேவை
ஈ ) எதுவுமில்லை
11. பொதுவாக, எந்தப்பருவத்தில் பெண்கள் ஆண்களை விட உயரமாக இருப்பது
அ ) குழந்தைப் பருவத்தில்
ஆ ) குழவிப் பருவத்தில்
இ ) முன் குமரப் பருவத்தில்
ஈ ) பால பருவத்தில்.
12. சரியாக உணரப்பட்டு ஓரளவிற்குப் பொருளறிந்து கொள்ளும் புலன் உணர்ச்சிக்குப் பெயர்
அ ) புரிந்து கொள்ளுதல்.
ஆ ) புலக்காட்சி
இ ) பொறுமை
ஈ ) இவை அனைத்தும்
13. ஒலிம்பிக் பந்தயத்தில் கால்பந்தாட்டப் போட்டியில் பங்கு பெறுபவரின் வயது நிர்ணயம்
அ ) 20 வயதிற்குள்
ஆ ) 25 வயதிற்குள்
இ ) 23 வயதிற்குள்
ஈ ) 30 வயதிற்குள்
16. PIR என்பதன் விரிவாக்கம்
அ ) Pupil Intimation Ratio
ஆ ) Pupil Initiation Ratio
இ ) people Initiation Ratio
ஈ ) Programme Intimation Ratio
17. விமலா, கமலா இருவரும் நுண்ணறிவு ஈவு 120 உடையவர்கள். அவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அதில் எது அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.
அ ) இருவரும் நாட்டிய வகுப்பை மிகவும் விரும்புவர்.
ஆ ) அவர்களது விருப்புவெறுப்புகளில் மாறுபடுவர்.
இ ) இருவரும் ஏறத்தாழ சமமான மதிப்பெண்கள் பெறுவர்.
ஈ ) எதுவுமில்லை
18. பயிற்சி மாற்றம் எப்பொழுது நடைபெறும்?
அ ) கருத்தும் செயலும் தொடர்பு கொண்டிருக்கும்பொழுது
ஆ ) ஒரே ஆசிரியர் இரண்டு பாடத்தைக் கற்பிக்கும்பொழுது
இ ) கருத்து ஒற்றுமை, நோக்குகளில் ஒற்றுமை இருக்கும்பொழுது
ஈ ) எதுவுமில்லை
19. பழைய ஆக்கநிலையுறுத்தலில் ஆக்க நிலையுறுத்தப்படுவது
அ ) துலங்கல்
ஆ ) தூண்டல்
இ ) தூண்டலும் துலங்கலும்
ஈ ) எதுவுமில்லை
20. ஒரு பாடத்தைப் பற்றிய கீழ்வரும் விளக்கங்களுள் அடைவூக்கத்தைக் காட்டுகிறது?
அ ) மாணவன் தேர்விற்குத் தயாராக இருக்கிறான்.
ஆ ) மாணவன் ஒரு நவீனத்தைப் படித்துக் கொண்டுள்ளான்.
இ ) நூல்நிலையத்திற்குத் திருப்பித் தரவேண்டிய புத்தகத்தை இரவில் வெகுநேரம் படித்துக் கொண்டிருக்கிறான்.
ஈ ) மாணவன் விளையாட்டில் அதிகக் கவனம் செலுத்துகிறான்
21. UNESCO எந்த ஆண்டை ஊனமுற்றோர் ஆண்டாக அறிவித்தது?
அ ) 1981
ஆ ) 1983
இ ) 1985
ஈ ) 1995.
22. மாணவர்களே தங்களை ஆளுகின்ற சுயாட்சி வருமானால்,
அ ) ஒரே மொழியில் இரு பாடங்களைக் கற்கவேண்டியிருக்கும்.
ஆ ) மாணவர்களே பொறுப்புணர்ச்சி பெறுவார்கள்.
இ ) தலைமை ஆசிரியர் வேலை எளிதாகும்.
ஈ ) மாணவர்கள் தன்னலமாக இருப்பார்கள்.
23. நடத்தைகளுக்கு உரிய காரணத்தை நம் மனத்திற்குள் நாமே வினாக்கள் போட்டுக் கொண்டு விடை காணும் முயற்சி
அ ) வாழ்க்கைத் துணுக்கு முறை
ஆ ) அகக்காட்சி முறை
இ ) பரிசோதனை முறை
ஈ ) எதுவுமில்லை
22. மாணவர்களே தங்களை ஆளுகின்ற சுயாட்சி வருமானால்,
அ ) ஒரே மொழியில் இரு பாடங்களைக் கற்கவேண்டியிருக்கும்.
ஆ ) மாணவர்களே பொறுப்புணர்ச்சி பெறுவார்கள்.
இ ) தலைமை ஆசிரியர் வேலை எளிதாகும்.
ஈ ) மாணவர்கள் தன்னலமாக இருப்பார்கள்.
23. நடத்தைகளுக்கு உரிய காரணத்தை நம் மனத்திற்குள் நாமே வினாக்கள் போட்டுக் கொண்டு விடை காணும் முயற்சி
அ ) வாழ்க்கைத் துணுக்கு முறை
ஆ ) அகக்காட்சி முறை
இ ) பரிசோதனை முறை
ஈ ) எதுவுமில்லை
24. நேரம் இல்லா வீட்டுச்சூழ்நிலையில் வளர்கின்ற குழந்தைகள்
அ ) மற்ற மாணவர்களோடு கலந்து வேலை செய்யவும் விளையாடவும் செய்கின்றனர்.
ஆ ) அறிவாற்றல் குறைவாக இருக்கும்.
இ ) பொருத்தக்கேடான நடைமுறையை உண்டாக்குகின்றனர்
ஈ ) கற்கும் ஆர்வம் இல்லாமல் இருப்பர்.
25. வறுமைக்கோடு நிருணயிக்கப்படும் அடிப்படை
அ ) உணவு
ஆ ) கல்வி
இ ) தொழில்
ஈ ) இவை அனைத்தும்.
24. நேரம் இல்லா வீட்டுச்சூழ்நிலையில் வளர்கின்ற குழந்தைகள்
அ ) மற்ற மாணவர்களோடு கலந்து வேலை செய்யவும் விளையாடவும் செய்கின்றனர்.
ஆ ) அறிவாற்றல் குறைவாக இருக்கும்.
இ ) பொருத்தக்கேடான நடைமுறையை உண்டாக்குகின்றனர்
ஈ ) கற்கும் ஆர்வம் இல்லாமல் இருப்பர்.
25. வறுமைக்கோடு நிருணயிக்கப்படும் அடிப்படை
அ ) உணவு
ஆ ) கல்வி
இ ) தொழில்
ஈ ) இவை அனைத்தும்.
26. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமமானால் அது
அ ) அசம பக்க முக்கோணம்
ஆ ) சமபக்க முக்கோணம்
இ ) விரிகோண முக்கோணம்
ஈ) குறுங்கோண முக்கோணம்.
27. 15 வயது மாணவர்கள் தங்கள் செயல்களில் மிகச் சிறந்த ஊக்குவித்தலைப் பெறுவதற்கு உறுதுணையாக அமையும் தூண்டுகோல்
அ ) ஒத்த வயதுடையோரின் ஒப்புதல்
ஆ ) திட்டமிடுதல்
இ ) ஆசிரியர் மற்றும் பெரியவர்களின் ஒப்புதல்
ஈ ) சகோதரர்களின் ஒப்புதல்
28. தொலைக்காட்சி, வானொலி, அஞ்சல்வழிக் கல்வி போன்றவற்றின் மூலம் அளிக்கப்படும் கல்வி
அ ) பண்புக்கல்வி
ஆ ) தொலைதூரக் கல்வி
இ ) சமுதாயக் கல்வி
ஈ ) ஆதாரக் கல்வி
29. அமெரிக்கப் பள்ளிக் குழந்தைகளைச் சலிப்பினின்று காத்தவர்
அ ) ஜான் டூயி
ஆ ) பெஸ்டலாசி
இ ) ரூசோ
ஈ ) பெரிக்கில்ஸ்
30. சொற்களுக்கு முன் பொருள்கள் : குறிப்பிட்டவர்
அ ) ரூசோ
ஆ ) ஜான் டூயி
இ ) பெஸ்டலாசி
ஈ ) மேகர்.