ஆசிரியர்த் தகுதித் தேர்வு
TNTET
உளவியல் கல்வி உளவியல்



1. எல்லாநிலைக் கல்வி நிறுவனங்களிலும் சமயப்பற்று நெடுநெறிக கல்வி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது

அ ) பிரகாசம் கமிஷன் ( 1959 )

ஆ ) கல்விக் கமிஷன் ( 1952 -53 )

இ ) கோத்தாரிக் கமிஷன் ( 1955 )

ஈ) A மற்றும் B


2. நம் நாட்டில் 1852 ஆம் ஆண்டில் அங்கிள் முறையில் கல்வி கற்பிக்கும் உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை

அ ) 85

ஆ ) 64

இ ) 52

ஈ) 79


3. கிராமப்புற மாணவர்களைவிட நகர்ப்புற மாணவர்கள் அதிகளவு பெற்றிருப்பது

அ ) செயல்

ஆ ) கவனம்

இ ) அறிவு

ஈ) நுண்ணறிவு


4. நினைவுகொஊர்தலில் முதல் நிலையாகக் கருதப்படுவது

அ ) கற்றல்

ஆ ) மனத்திருத்தல்

இ ) மீட்டுக் கொணர்தல்

ஈ) மீட்டுணர்தல்


5. Discovery Of The Child என்னும் புத்தகத்தை எழுதியவர்

அ ) புரோபெல்

ஆ ) மரியா மாண்டிசோரி

இ ) ரூசோ

ஈ) ஐவன் பாவ்லவ்


6. பியாஜேவின் விளக்கத்தின்படி குழந்தையிடம் ஏற்படும் அறிவுநிலை வளர்ச்சியின் முதல்நிலைப் புலன் உணர்வு

அ ) அறிவுநிலை வளர்ச்சி

ஆ ) இயக்க வளர்ச்சி நிலை

இ ) A மற்றும் B

ஈ) இவற்றுள் எதுவுமில்லை.


7. கற்றல் சிறப்பாக அமைய வேண்டுமானால்,

அ ) கற்க வேண்டும் என்ற ஈடுபாடும் விருப்பமும் இருக்க வேண்டும்

ஆ ) வகுப்பறைக்கு வரும் மாணவன் கல்வியில் ஆர்வத்துடனும் நாட்டத்துடனும் வருதல் வேண்டும்.

இ ) ஒருவனது உடல் உள்ளம் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

ஈ) இவை அனைத்தும்.


8. குழந்தைகள் எந்தச் சூழலில், எக்கலாச்சாரத்தின் வளர்க்கப்படுகின்றனரோ அதே கலாச்சாரத்தில் பெறப்படுவது

அ ) நோக்கல்

ஆ ) செயல்

இ ) கவனம்

ஈ) ஆளுமை


9. குழந்தைகள் பெற்றோர்களைப் போன்றே உடல் வளப் பண்புகளையும் குணங்களையும் நடத்தை முறைகளையும் கொண்டுள்ளனர் எனில், அதற்கு காரணம்

அ ) நடத்தை

ஆ ) சூழ்நிலை

இ ) மரபுநிலை

ஈ) ஆற்றல்


8. குழந்தைகள் எந்தச் சூழலில், எக்கலாச்சாரத்தின் வளர்க்கப்படுகின்றனரோ அதே கலாச்சாரத்தில் பெறப்படுவது

அ ) நோக்கல்

ஆ ) செயல்

இ ) கவனம்

ஈ) ஆளுமை


9. குழந்தைகள் பெற்றோர்களைப் போன்றே உடல் வளப் பண்புகளையும் குணங்களையும் நடத்தை முறைகளையும் கொண்டுள்ளனர் எனில், அதற்கு காரணம்

அ ) நடத்தை

ஆ ) சூழ்நிலை

இ ) மரபுநிலை

ஈ) ஆற்றல்


10. ஐந்தாம் வகுப்பிலுள்ள தனித்து ஒதுக்கப்பட்ட குழந்தை நிறைவு செய்து கொள்ள வேண்டியது

அ ) உடலியல் தேவை

ஆ ) சமூக உறவுத் தேவை

இ ) தன்மதிப்புத் தேவை

ஈ ) எதுவுமில்லை


11. பொதுவாக, எந்தப்பருவத்தில் பெண்கள் ஆண்களை விட உயரமாக இருப்பது

அ ) குழந்தைப் பருவத்தில்

ஆ ) குழவிப் பருவத்தில்

இ ) முன் குமரப் பருவத்தில்

ஈ ) பால பருவத்தில்.


12. சரியாக உணரப்பட்டு ஓரளவிற்குப் பொருளறிந்து கொள்ளும் புலன் உணர்ச்சிக்குப் பெயர்

அ ) புரிந்து கொள்ளுதல்.

ஆ ) புலக்காட்சி

இ ) பொறுமை

ஈ ) இவை அனைத்தும்


13. ஒலிம்பிக் பந்தயத்தில் கால்பந்தாட்டப் போட்டியில் பங்கு பெறுபவரின் வயது நிர்ணயம்

அ ) 20 வயதிற்குள்

ஆ ) 25 வயதிற்குள்

இ ) 23 வயதிற்குள்

ஈ ) 30 வயதிற்குள்


16. PIR என்பதன் விரிவாக்கம்

அ ) Pupil Intimation Ratio

ஆ ) Pupil Initiation Ratio

இ ) people Initiation Ratio

ஈ ) Programme Intimation Ratio


17. விமலா, கமலா இருவரும் நுண்ணறிவு ஈவு 120 உடையவர்கள். அவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அதில் எது அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

அ ) இருவரும் நாட்டிய வகுப்பை மிகவும் விரும்புவர்.

ஆ ) அவர்களது விருப்புவெறுப்புகளில் மாறுபடுவர்.

இ ) இருவரும் ஏறத்தாழ சமமான மதிப்பெண்கள் பெறுவர்.

ஈ ) எதுவுமில்லை


18. பயிற்சி மாற்றம் எப்பொழுது நடைபெறும்?

அ ) கருத்தும் செயலும் தொடர்பு கொண்டிருக்கும்பொழுது

ஆ ) ஒரே ஆசிரியர் இரண்டு பாடத்தைக் கற்பிக்கும்பொழுது

இ ) கருத்து ஒற்றுமை, நோக்குகளில் ஒற்றுமை இருக்கும்பொழுது

ஈ ) எதுவுமில்லை


19. பழைய ஆக்கநிலையுறுத்தலில் ஆக்க நிலையுறுத்தப்படுவது

அ ) துலங்கல்

ஆ ) தூண்டல்

இ ) தூண்டலும் துலங்கலும்

ஈ ) எதுவுமில்லை


20. ஒரு பாடத்தைப் பற்றிய கீழ்வரும் விளக்கங்களுள் அடைவூக்கத்தைக் காட்டுகிறது?

அ ) மாணவன் தேர்விற்குத் தயாராக இருக்கிறான்.

ஆ ) மாணவன் ஒரு நவீனத்தைப் படித்துக் கொண்டுள்ளான்.

இ ) நூல்நிலையத்திற்குத் திருப்பித் தரவேண்டிய புத்தகத்தை இரவில் வெகுநேரம் படித்துக் கொண்டிருக்கிறான்.

ஈ ) மாணவன் விளையாட்டில் அதிகக் கவனம் செலுத்துகிறான்


21. UNESCO எந்த ஆண்டை ஊனமுற்றோர் ஆண்டாக அறிவித்தது?

அ ) 1981

ஆ ) 1983

இ ) 1985

ஈ ) 1995.


22. மாணவர்களே தங்களை ஆளுகின்ற சுயாட்சி வருமானால்,

அ ) ஒரே மொழியில் இரு பாடங்களைக் கற்கவேண்டியிருக்கும்.

ஆ ) மாணவர்களே பொறுப்புணர்ச்சி பெறுவார்கள்.

இ ) தலைமை ஆசிரியர் வேலை எளிதாகும்.

ஈ ) மாணவர்கள் தன்னலமாக இருப்பார்கள்.


23. நடத்தைகளுக்கு உரிய காரணத்தை நம் மனத்திற்குள் நாமே வினாக்கள் போட்டுக் கொண்டு விடை காணும் முயற்சி

அ ) வாழ்க்கைத் துணுக்கு முறை

ஆ ) அகக்காட்சி முறை

இ ) பரிசோதனை முறை

ஈ ) எதுவுமில்லை


22. மாணவர்களே தங்களை ஆளுகின்ற சுயாட்சி வருமானால்,

அ ) ஒரே மொழியில் இரு பாடங்களைக் கற்கவேண்டியிருக்கும்.

ஆ ) மாணவர்களே பொறுப்புணர்ச்சி பெறுவார்கள்.

இ ) தலைமை ஆசிரியர் வேலை எளிதாகும்.

ஈ ) மாணவர்கள் தன்னலமாக இருப்பார்கள்.


23. நடத்தைகளுக்கு உரிய காரணத்தை நம் மனத்திற்குள் நாமே வினாக்கள் போட்டுக் கொண்டு விடை காணும் முயற்சி

அ ) வாழ்க்கைத் துணுக்கு முறை

ஆ ) அகக்காட்சி முறை

இ ) பரிசோதனை முறை

ஈ ) எதுவுமில்லை


24. நேரம் இல்லா வீட்டுச்சூழ்நிலையில் வளர்கின்ற குழந்தைகள்

அ ) மற்ற மாணவர்களோடு கலந்து வேலை செய்யவும் விளையாடவும் செய்கின்றனர்.

ஆ ) அறிவாற்றல் குறைவாக இருக்கும்.

இ ) பொருத்தக்கேடான நடைமுறையை உண்டாக்குகின்றனர்

ஈ ) கற்கும் ஆர்வம் இல்லாமல் இருப்பர்.


25. வறுமைக்கோடு நிருணயிக்கப்படும் அடிப்படை

அ ) உணவு

ஆ ) கல்வி

இ ) தொழில்

ஈ ) இவை அனைத்தும்.


24. நேரம் இல்லா வீட்டுச்சூழ்நிலையில் வளர்கின்ற குழந்தைகள்

அ ) மற்ற மாணவர்களோடு கலந்து வேலை செய்யவும் விளையாடவும் செய்கின்றனர்.

ஆ ) அறிவாற்றல் குறைவாக இருக்கும்.

இ ) பொருத்தக்கேடான நடைமுறையை உண்டாக்குகின்றனர்

ஈ ) கற்கும் ஆர்வம் இல்லாமல் இருப்பர்.


25. வறுமைக்கோடு நிருணயிக்கப்படும் அடிப்படை

அ ) உணவு

ஆ ) கல்வி

இ ) தொழில்

ஈ ) இவை அனைத்தும்.


26. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சமமானால் அது

அ ) அசம பக்க முக்கோணம்

ஆ ) சமபக்க முக்கோணம்

இ ) விரிகோண முக்கோணம்

ஈ) குறுங்கோண முக்கோணம்.


27. 15 வயது மாணவர்கள் தங்கள் செயல்களில் மிகச் சிறந்த ஊக்குவித்தலைப் பெறுவதற்கு உறுதுணையாக அமையும் தூண்டுகோல்

அ ) ஒத்த வயதுடையோரின் ஒப்புதல்

ஆ ) திட்டமிடுதல்

இ ) ஆசிரியர் மற்றும் பெரியவர்களின் ஒப்புதல்

ஈ ) சகோதரர்களின் ஒப்புதல்


28. தொலைக்காட்சி, வானொலி, அஞ்சல்வழிக் கல்வி போன்றவற்றின் மூலம் அளிக்கப்படும் கல்வி

அ ) பண்புக்கல்வி

ஆ ) தொலைதூரக் கல்வி

இ ) சமுதாயக் கல்வி

ஈ ) ஆதாரக் கல்வி


29. அமெரிக்கப் பள்ளிக் குழந்தைகளைச் சலிப்பினின்று காத்தவர்

அ ) ஜான் டூயி

ஆ ) பெஸ்டலாசி

இ ) ரூசோ

ஈ ) பெரிக்கில்ஸ்


30. சொற்களுக்கு முன் பொருள்கள் : குறிப்பிட்டவர்

அ ) ரூசோ

ஆ ) ஜான் டூயி

இ ) பெஸ்டலாசி

ஈ ) மேகர்.