ஆசிரியர்த் தகுதித் தேர்வு
TNTET - உளவியல் கல்வி உளவியல் - பகுதி 2



1. கல்விப் புரட்சிக் கட்டங்களைத் தந்தவர்

அ ) ரூசோ

ஆ ) எரிக் ஆஷ்பி

இ ) ஒயிட் ஹெட்

ஈ ) பெரிக்கில்ஸ்


2. பன்னாட்டு எழுத்தறிவு நாள் கொண்டாடப்படுவது

அ ) செப்டம்பர் 5

ஆ ) செப்டம்பர் 10

இ ) செப்டம்பர் 8

ஈ ) செப்டம்பர் 11


3. மாணவர்களின் ஆங்கில எழுத்தின் தரத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர் செய்ய வேண்டியது

அ ) இரட்டை வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்

ஆ ) நான்கு வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்

இ ) வரியில்லாத நோட்டைப் பயன்படுத்த வேண்டும்

ஈ ) ஒற்றை வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்.


4. மாணவர்களிடையே சமூகத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட எந்த மாறுதல்களைக் கல்வி கற்பதன் மூலம் பெறலாம்

அ ) அறிவு மாறுதல்கள்

ஆ ) நடத்தை மாறுதல்கள்

இ ) உடலியல் மாறுதல்கள்

ஈ ) நினைவாற்றல் மாறுதல்கள்


3. மாணவர்களின் ஆங்கில எழுத்தின் தரத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர் செய்ய வேண்டியது

அ ) இரட்டை வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்

ஆ ) நான்கு வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்

இ ) வரியில்லாத நோட்டைப் பயன்படுத்த வேண்டும்

ஈ ) ஒற்றை வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்.


4. மாணவர்களிடையே சமூகத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட எந்த மாறுதல்களைக் கல்வி கற்பதன் மூலம் பெறலாம்

அ ) அறிவு மாறுதல்கள்

ஆ ) நடத்தை மாறுதல்கள்

இ ) உடலியல் மாறுதல்கள்

ஈ ) நினைவாற்றல் மாறுதல்கள்


5. உணர்தல், சிந்தனை, புதிர் தீர்த்தல் ஆகிய செயல்களோடு தொடர்புடைய மூளைப் பகுதி

அ ) புறணி

ஆ ) பெருமூளை

இ ) முகுளம்

ஈ ) சிறுமூளை


6. தலைமை ஆசிரியர், ஆசிரியருடன் கொண்டுள்ள தொடர்பின் அடிப்படையாக அமைவது

அ ) அதிகாரம்

ஆ ) அன்பும் கூட்டுறவும்

இ ) குற்றங்கண்டு திருத்துதல்

ஈ ) ஆலோசனை வழங்குதல்.


7. ஓர் ஆண்டில் ஓர் ஆசிரியருக்குத் தற்செயல் விடுப்பு நாள்கள்

அ ) 12

ஆ ) 16

இ ) 15

ஈ ) 20.


8. ஆக்க நிலையுறுத்தல் என்பது

அ ) மரபுவழிக் கூறுகளால் நிலையுறுத்தப்பட்ட ஆக்கம்.

ஆ ) சூழ்நிலைகளால் நிலையுறுத்தப்பட்ட ஆக்கம்

இ ) தொடக்கத்தில் ஒரு தொடர்பின்றி இருந்து ஒரு தூண்டலால் வெளிக்கொணரப்பட்ட ஆக்கம்.

ஈ ) மாணவர்களினால் நிலையுறுத்தப்பட்ட ஆக்கம்.


9. தனித்தன்மை வளர்ச்சி என்பதன் பொருள்

அ ) அறிவாற்றல் மிக்கோருக்குத் தனிப்பட்ட பாடத்திட்டம் உருவாக்குதல்

ஆ ) எல்லோருக்கும் ஒரே அளவு மதிப்பு அளித்தல்

இ ) ஒவ்வொருவருடைய திறமைகள், நாட்டங்கள் ஆகியவற்றிற்கேற்ப வளர்ச்சி பெற வாய்ப்பளித்தல்

ஈ ) பாரபட்சம் பார்த்து மதிப்பு அளித்தல்.


10. பெற்றோர் ஆசிரியர்ச் சங்கத்தில் தலைமை ஆசிரியர் வகிக்கும் பொறுப்பு

அ ) துணைத்தலைவர்

ஆ ) கூட்டத்தலைவர்

இ ) செயலர்

ஈ ) துணைச்செயலர்.


11. கல்வியின் இரு கூறுகளைக் கற்றல், கற்பித்தல் ஆகிய இரண்டும் சிறப்புற நடைபெறுவதற்குச் சிறப்பாக அமைய வேண்டியது

அ ) பள்ளி மேலாண்மை

ஆ ) படபோதனை

இ ) மாணவர்களின் மனப்பாங்கு

ஈ ) ஆசிரியரின் கற்பிக்கும் ஆற்றல்.


12. ஆக்கத்திறனைக் குறிக்கும் நடத்தை

அ ) விளக்கம் தருதல்

ஆ ) நெகிழ்ச்சியுடைமை

இ ) பகுத்தாராய்தல்

ஈ ) பயிற்சியளித்தல்


11. கல்வியின் இரு கூறுகளைக் கற்றல், கற்பித்தல் ஆகிய இரண்டும் சிறப்புற நடைபெறுவதற்குச் சிறப்பாக அமைய வேண்டியது

அ ) பள்ளி மேலாண்மை

ஆ ) படபோதனை

இ ) மாணவர்களின் மனப்பாங்கு

ஈ ) ஆசிரியரின் கற்பிக்கும் ஆற்றல்.


12. ஆக்கத்திறனைக் குறிக்கும் நடத்தை

அ ) விளக்கம் தருதல்

ஆ ) நெகிழ்ச்சியுடைமை

இ ) பகுத்தாராய்தல்

ஈ ) பயிற்சியளித்தல்


14. ஓர் ஆசிரியரிடம் மாணவன் பிற ஆசிரியரிடம் உள்ள குறைகளை பற்றித் தெரியப்படுத்தினால் ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்?

அ ) உயர் அதிகாரிகளிடம் அவன் கூறிய புகார்களைத் தெரியப்படுத்த வேண்டும்

ஆ ) இதுபோன்ற புகார்களை இனிமேல் யாரிடமும் கூறக்கூடாது என்று அம்மாணவனிடம் தெரிவிக்க வேண்டும்.

இ ) சக ஆசிரியரிடம் இது பற்றிக் கூறுதல்.

ஈ ) மாணவனைப் பள்ளியிலிருந்து நீக்குதல்.


23. TQR என்பது

அ ) Technical Quotient Ratio

ஆ ) Technical Question Ration

இ ) Teacher Question Ration

ஈ ) Talent Question Ratio


24. சிசுபவன் என்பது

அ ) கல்லூரி

ஆ ) நர்சரிப் பள்ளி

இ ) உயர்நிலைப்பள்ளி

ஈ ) தொழில்நுட்பக்கல்வி


23. TQR என்பது

அ ) Technical Quotient Ratio

ஆ ) Technical Question Ration

இ ) Teacher Question Ration

ஈ ) Talent Question Ratio


24. சிசுபவன் என்பது

அ ) கல்லூரி

ஆ ) நர்சரிப் பள்ளி

இ ) உயர்நிலைப்பள்ளி

ஈ ) தொழில்நுட்பக்கல்வி


25. இந்தியாவில் முதல் ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்ட இடம்

அ ) பெங்களூர்

ஆ ) சென்னை

இ ) டெல்லி

ஈ ) கல்கத்தா


26. பள்ளிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது

அ ) விளையாட்டு மைதானம்

ஆ ) நூலகம்

இ ) தலைமை ஆசிரியரின் அறை

ஈ ) வகுப்பறை


25. இந்தியாவில் முதல் ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்ட இடம்

அ ) பெங்களூர்

ஆ ) சென்னை

இ ) டெல்லி

ஈ ) கல்கத்தா


26. பள்ளிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது

அ ) விளையாட்டு மைதானம்

ஆ ) நூலகம்

இ ) தலைமை ஆசிரியரின் அறை

ஈ ) வகுப்பறை


27. அறிவுக்கூர்மைப் போட்டி முதன்முதலில் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?

அ ) 1912

ஆ ) 1921

இ ) 1919

ஈ ) 1931


28. சைனிக் பள்ளிகள் பின்வரும் இந்தப் பள்ளிகளின் மாதிரியாக அமைக்கப்பட்டது?

அ ) அமெரிக்கன் பொதுப் பள்ளிகள்

ஆ ) ஐரோப்பியன் பொதுப் பள்ளிகள்

இ ) இந்தியன் பொதுப் பள்ளிகள்

ஈ ) பிரிட்டிஷ் பொதுப் பள்ளிகள்


29. NCERT ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

அ ) 1, செப்டம்பர் 1961

ஆ ) 1, செப்டம்பர் 1959

இ ) 1, செப்டம்பர் 1960

ஈ ) 1,செப்டம்பர் 1965.


30. விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்கள் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பது

அ ) சரியான விடைக்கு மட்டும்

ஆ ) அழகான கையெழுத்து

இ ) அ மற்றும் ஆ

ஈ ) எதுவுமில்லை