ஆசிரியர்த் தகுதித் தேர்வு
TNTET - உளவியல் கல்வி உளவியல் - பகுதி 2
1. கல்விப் புரட்சிக் கட்டங்களைத் தந்தவர்
அ ) ரூசோ
ஆ ) எரிக் ஆஷ்பி
இ ) ஒயிட் ஹெட்
ஈ ) பெரிக்கில்ஸ்
2. பன்னாட்டு எழுத்தறிவு நாள் கொண்டாடப்படுவது
அ ) செப்டம்பர் 5
ஆ ) செப்டம்பர் 10
இ ) செப்டம்பர் 8
ஈ ) செப்டம்பர் 11
3. மாணவர்களின் ஆங்கில எழுத்தின் தரத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர் செய்ய வேண்டியது
அ ) இரட்டை வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்
ஆ ) நான்கு வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்
இ ) வரியில்லாத நோட்டைப் பயன்படுத்த வேண்டும்
ஈ ) ஒற்றை வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்.
4. மாணவர்களிடையே சமூகத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட எந்த மாறுதல்களைக் கல்வி கற்பதன் மூலம் பெறலாம்
அ ) அறிவு மாறுதல்கள்
ஆ ) நடத்தை மாறுதல்கள்
இ ) உடலியல் மாறுதல்கள்
ஈ ) நினைவாற்றல் மாறுதல்கள்
3. மாணவர்களின் ஆங்கில எழுத்தின் தரத்தை உயர்த்துவதற்கு ஆசிரியர் செய்ய வேண்டியது
அ ) இரட்டை வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்
ஆ ) நான்கு வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்
இ ) வரியில்லாத நோட்டைப் பயன்படுத்த வேண்டும்
ஈ ) ஒற்றை வரி நோட்டைப் பயன்படுத்த வேண்டும்.
4. மாணவர்களிடையே சமூகத்தில் ஒத்துக்கொள்ளப்பட்ட எந்த மாறுதல்களைக் கல்வி கற்பதன் மூலம் பெறலாம்
அ ) அறிவு மாறுதல்கள்
ஆ ) நடத்தை மாறுதல்கள்
இ ) உடலியல் மாறுதல்கள்
ஈ ) நினைவாற்றல் மாறுதல்கள்
5. உணர்தல், சிந்தனை, புதிர் தீர்த்தல் ஆகிய செயல்களோடு தொடர்புடைய மூளைப் பகுதி
அ ) புறணி
ஆ ) பெருமூளை
இ ) முகுளம்
ஈ ) சிறுமூளை
6. தலைமை ஆசிரியர், ஆசிரியருடன் கொண்டுள்ள தொடர்பின் அடிப்படையாக அமைவது
அ ) அதிகாரம்
ஆ ) அன்பும் கூட்டுறவும்
இ ) குற்றங்கண்டு திருத்துதல்
ஈ ) ஆலோசனை வழங்குதல்.
7. ஓர் ஆண்டில் ஓர் ஆசிரியருக்குத் தற்செயல் விடுப்பு நாள்கள்
அ ) 12
ஆ ) 16
இ ) 15
ஈ ) 20.
8. ஆக்க நிலையுறுத்தல் என்பது
அ ) மரபுவழிக் கூறுகளால் நிலையுறுத்தப்பட்ட ஆக்கம்.
ஆ ) சூழ்நிலைகளால் நிலையுறுத்தப்பட்ட ஆக்கம்
இ ) தொடக்கத்தில் ஒரு தொடர்பின்றி இருந்து ஒரு தூண்டலால் வெளிக்கொணரப்பட்ட ஆக்கம்.
ஈ ) மாணவர்களினால் நிலையுறுத்தப்பட்ட ஆக்கம்.
9. தனித்தன்மை வளர்ச்சி என்பதன் பொருள்
அ ) அறிவாற்றல் மிக்கோருக்குத் தனிப்பட்ட பாடத்திட்டம் உருவாக்குதல்
ஆ ) எல்லோருக்கும் ஒரே அளவு மதிப்பு அளித்தல்
இ ) ஒவ்வொருவருடைய திறமைகள், நாட்டங்கள் ஆகியவற்றிற்கேற்ப வளர்ச்சி பெற வாய்ப்பளித்தல்
ஈ ) பாரபட்சம் பார்த்து மதிப்பு அளித்தல்.
10. பெற்றோர் ஆசிரியர்ச் சங்கத்தில் தலைமை ஆசிரியர் வகிக்கும் பொறுப்பு
அ ) துணைத்தலைவர்
ஆ ) கூட்டத்தலைவர்
இ ) செயலர்
ஈ ) துணைச்செயலர்.
11. கல்வியின் இரு கூறுகளைக் கற்றல், கற்பித்தல் ஆகிய இரண்டும் சிறப்புற நடைபெறுவதற்குச் சிறப்பாக அமைய வேண்டியது
அ ) பள்ளி மேலாண்மை
ஆ ) படபோதனை
இ ) மாணவர்களின் மனப்பாங்கு
ஈ ) ஆசிரியரின் கற்பிக்கும் ஆற்றல்.
12. ஆக்கத்திறனைக் குறிக்கும் நடத்தை
அ ) விளக்கம் தருதல்
ஆ ) நெகிழ்ச்சியுடைமை
இ ) பகுத்தாராய்தல்
ஈ ) பயிற்சியளித்தல்
11. கல்வியின் இரு கூறுகளைக் கற்றல், கற்பித்தல் ஆகிய இரண்டும் சிறப்புற நடைபெறுவதற்குச் சிறப்பாக அமைய வேண்டியது
அ ) பள்ளி மேலாண்மை
ஆ ) படபோதனை
இ ) மாணவர்களின் மனப்பாங்கு
ஈ ) ஆசிரியரின் கற்பிக்கும் ஆற்றல்.
12. ஆக்கத்திறனைக் குறிக்கும் நடத்தை
அ ) விளக்கம் தருதல்
ஆ ) நெகிழ்ச்சியுடைமை
இ ) பகுத்தாராய்தல்
ஈ ) பயிற்சியளித்தல்
14. ஓர் ஆசிரியரிடம் மாணவன் பிற ஆசிரியரிடம் உள்ள குறைகளை பற்றித் தெரியப்படுத்தினால் ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்?
அ ) உயர் அதிகாரிகளிடம் அவன் கூறிய புகார்களைத் தெரியப்படுத்த வேண்டும்
ஆ ) இதுபோன்ற புகார்களை இனிமேல் யாரிடமும் கூறக்கூடாது என்று அம்மாணவனிடம் தெரிவிக்க வேண்டும்.
இ ) சக ஆசிரியரிடம் இது பற்றிக் கூறுதல்.
ஈ ) மாணவனைப் பள்ளியிலிருந்து நீக்குதல்.
23. TQR என்பது
அ ) Technical Quotient Ratio
ஆ ) Technical Question Ration
இ ) Teacher Question Ration
ஈ ) Talent Question Ratio
24. சிசுபவன் என்பது
அ ) கல்லூரி
ஆ ) நர்சரிப் பள்ளி
இ ) உயர்நிலைப்பள்ளி
ஈ ) தொழில்நுட்பக்கல்வி
23. TQR என்பது
அ ) Technical Quotient Ratio
ஆ ) Technical Question Ration
இ ) Teacher Question Ration
ஈ ) Talent Question Ratio
24. சிசுபவன் என்பது
அ ) கல்லூரி
ஆ ) நர்சரிப் பள்ளி
இ ) உயர்நிலைப்பள்ளி
ஈ ) தொழில்நுட்பக்கல்வி
25. இந்தியாவில் முதல் ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்ட இடம்
அ ) பெங்களூர்
ஆ ) சென்னை
இ ) டெல்லி
ஈ ) கல்கத்தா
26. பள்ளிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது
அ ) விளையாட்டு மைதானம்
ஆ ) நூலகம்
இ ) தலைமை ஆசிரியரின் அறை
ஈ ) வகுப்பறை
25. இந்தியாவில் முதல் ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்ட இடம்
அ ) பெங்களூர்
ஆ ) சென்னை
இ ) டெல்லி
ஈ ) கல்கத்தா
26. பள்ளிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது
அ ) விளையாட்டு மைதானம்
ஆ ) நூலகம்
இ ) தலைமை ஆசிரியரின் அறை
ஈ ) வகுப்பறை
27. அறிவுக்கூர்மைப் போட்டி முதன்முதலில்
எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
அ ) 1912
ஆ ) 1921
இ ) 1919
ஈ ) 1931
28. சைனிக் பள்ளிகள் பின்வரும் இந்தப்
பள்ளிகளின் மாதிரியாக அமைக்கப்பட்டது?
அ ) அமெரிக்கன் பொதுப் பள்ளிகள்
ஆ ) ஐரோப்பியன் பொதுப் பள்ளிகள்
இ ) இந்தியன் பொதுப் பள்ளிகள்
ஈ ) பிரிட்டிஷ் பொதுப் பள்ளிகள்
29. NCERT ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ ) 1, செப்டம்பர் 1961
ஆ ) 1, செப்டம்பர் 1959
இ ) 1, செப்டம்பர் 1960
ஈ ) 1,செப்டம்பர் 1965.
30. விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்கள் அதிகமான முக்கியத்துவம் கொடுப்பது
அ ) சரியான விடைக்கு மட்டும்
ஆ ) அழகான கையெழுத்து
இ ) அ மற்றும் ஆ
ஈ ) எதுவுமில்லை